Thursday, October 7, 2010

மனித கோடாரிகள்

வெட்டி வெட்டியே, என்னை வளர்த்துவிட்ட மனித கோடாரிகளே! இங்கே பார், இங்கு ஒருவன் மேலே வர எத்தனிக்கிறான்! அவனிடத்திலும் கொஞ்சம் கருணை காட்டு! இரண்டு உளவாளிகளை போடு! அவனைக்கன்காணி! என்ன செய்கிறான் என்று அறிந்து மேலிடத்திற்கு போட்டுகொடு! அவனுக்காக நீ - நிதமும் சிந்தித்துக்கொண்டிரு! அவன் விடும் தவறுகளை பெரிதாக்கு! முடிந்தால் ஊருக்கே அம்பலப்படுத்து! அதோ பார், அதோ பார், மேலே ஏறுகிறான்.. என்னை வெட்டும்போது வழி தெரியாமல் இருந்ததே, அதே போல் அவனுக்கே தெரியாமல் கொஞ்சம் வெட்டி விடு, ஓ போதும் அவன் புரிந்து கொண்டான், நீங்கள்தான் சிறந்த வழிகாட்டிகள் என்று!! நன்றி மனித கோடாரிகளே!! 

No comments:

Post a Comment