Friday, October 1, 2010

மனமது செம்மையானால்

மனமது செம்மையானால், மந்திரம் செபிக்கவேண்டா.. மனமது செம்மையானால், வாயுவை வுய்த்த வேண்டா.. மனமது செம்மையானால், வாசியை நிறுத்த வேண்டா.. மனமது செம்மையானால், மந்திரஞ்ச்செம்மையாமே.!! ....

கூறு நெஞ்சே

நாடென்றும், நகரமென்றும், நலந்திழக்க, வாழ்வதென்றும் வீடென்றும், மனையாள், என்றும் மிக்கதோர் - மைந்தர் என்றும் மாடென்றும், சம்பந்தென்றும், வாஞ்சை கொண்டலைந்தாய் .. இந்த கூடொன்றும் அழிந்தாற்கூடத் தொடருமோ? கூறு நெஞ்சே .. 

பஞ்சமெல்லாம் பொய்

 துரத்தியுன்னை - ஆசை தொடராமல், என்றும் விரத்தியினால் - ஆங்கவத்தை விட்டுப், பரத்திலன்பு செய்யடா! செய்யடா! சேரப்ர - பஞ்சமெல்லாம் பொய்யடா! பொய்யடா! பொய்!!!