Thursday, October 7, 2010

உலக வாழ்வு

எத்தனைதான் கற்றாலும்,  எத்தனைதான் கேட்டாலும்,  எத்தனை சாதித்தாலும்,  இன்பறா சித்தமே .. 
மெய்யாகத்தோன்றி விடும் உலக 
வாழ்வனைத்தும்,  பொய்யாகத்தோன்றாதபோது .. 

No comments:

Post a Comment