நான்
நான் என்பது , தற்பெருமை! இப்படிச் சிலர்.. நான் என்பது தலைக்கனம்!இப்படிச் சிலர் .. நான் என்பது, தன்னம்பிக்கை! இப்படிச் சிலர் .. தன்னை உணர்ந்து, தலைநிமிர்ந்து நான்! என்றால், அது தற்பெருமையல்ல.. தலைக்கனமல்ல .. தன்னம்பிக்கைதான்! தன்னை உணராதவன் - நான் என நிமிர்வது கூத்து! ..
No comments:
Post a Comment