Monday, October 4, 2010

நான்

நான் என்பது , தற்பெருமை!  இப்படிச் சிலர்..  நான் என்பது தலைக்கனம்!இப்படிச் சிலர் ..  நான் என்பது,  தன்னம்பிக்கை!  இப்படிச் சிலர் .. தன்னை உணர்ந்து,  தலைநிமிர்ந்து நான்!  என்றால்,  அது தற்பெருமையல்ல..  தலைக்கனமல்ல ..  தன்னம்பிக்கைதான்!  தன்னை உணராதவன் -  நான் என நிமிர்வது கூத்து! .. 

No comments:

Post a Comment