Saturday, October 2, 2010

இறந்தவர் பிறப்பதில்லை

கறந்தபால் முலைப்புகா..  கடைந்த வெண்ணெய் மோர்புகா .. உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா..  விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும்போய் மரம்புகா .. இறந்தவர் பிறப்பதில்லை .. இல்லை இல்லை இல்லையே .. .. .. 

1 comment: